- வணக்கம்.
இது என்னுடைய முதல் பதிவு. முதலில் என் அறிமுகம். - பெயர் : ஆனந்த்
- சொந்த ஊர் : திருப்பூர்
- பிறந்தது : மாயவரம்
- பள்ளிப்படிப்பு : தருமபுரி மாவட்டம் (பல ஊர்களின் அரசு தொடக்க, உயர், மேல் நிலை பள்ளிகள்)
- கல்லூரி படிப்பு : திருச்சி செயின்ட் (ஜெயில்!!!) ஜோசப்
- தற்போது பணி புரியும் துறை : தகவல் தொழில் நுட்பம் (IT Processes, IT & Wireless security domain)
- இடம் : சென்னை
- வாசிப்பு அனுபவம் : சுஜாதா, கல்கி, சாண்டில்யன், சுபா, ராஜேஷ் குமார், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்.
- வலையுலக அனுபவம் : ஒரே ஒரு பின்னூட்டம். இரண்டு வருட வலைப்பதிவுகள் வாசிப்பு.
- திட்டம் : முதலில் ஒரு மாதம் பின்னூட்டங்களில் ஓட்டிவிட்டு பிறகு என்ன பதிவிடுவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
- பிடித்த பதிவர்கள் : டோண்டு, லக்கி லூக், சந்தன முல்லை, சாரு, பரிசல்காரன், ச்சின்னப்பையன், வெயிலான், ஜெயமோகன், எஸ் ரா, எ. அ. பாலா, g ராகவன், விஜய் கோபால்சாமி, சேவியர், பாமரன், லதானந்த், ஜ்யோவ்ராம்சுந்தர், பைத்தியக்காரன், மற்றும் பலர். (உங்களுடைய hit count -ல் எனக்கும் பெரும் பங்கு உண்டு)
Thursday, July 31, 2008
அறிமுகப் பதிவு
Subscribe to:
Posts (Atom)